- கால்நடை மருத்துவமனை
- அமைச்சர் அனிதா ராதகிருஷ்ணன்
- சென்னை
- அமைச்சர்
- அனிதா ராதாகிருஷ்ணன்
- அனிதா ராதாகிருஷ்ணன்
சென்னை: கிராமப் புறங்களில் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கால்நடை மருந்தகமோ, மருத்துவமனையோ அமைக்கப்படுகிறது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்திரபாண்டியனின் கேள்விக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். 3000-க்கு மேல் கால்நடைகள் இருந்தால் மருந்தகமும் 5000-க்கு மேல் கால்நடைகள் இருந்தால் மருத்துவமனையும் அமைக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
The post கிராமப் புறங்களில் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கால்நடை மருத்துவமனை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.